செக்ஸ் மருத்துவம் · English sexologist Coimbatore · penis erection

Treatment details of sexologist

1) Topical medicine to be applied on the glans to improve the blood supply of the penis-5-10 drops twice a day and kept for 3 hours and then washed off. This will improve the blood flow to the corpora tissues in 6 months. There by erection quality and organ size starts improving in 3-6 months.

2) The corpora tissues are rejuvenated by oral herbal supplements.

3) Pranic Healing crystals are programmed and given to the candidate so as to enhance the healing mechanism. This makes the treatment complete and wholesome by making the life energy system healthy.

4) The candidate is given a basic knowledge of his sexuality, penis anatomy, functioning, physiology and masturbation facts and myths .This makes one’s life informed and he becomes knowledgeable so his future is not for anxiety in sexual field.

5) Step by step instruction given and easy to follow exercises and workouts to make you a healthy and handsome male.

Your friends will find that you are changing for better life and health in 30 -50 days time. It’s your personality development miracle.

6) Do you know that fast ejaculation is not easily curable?

But in our clinic we give you easy and fast results by improving the sexual time.
 

7)poor semen count and poor motility?

8)Hypnotherapy to help mind health and faster recovery.

Don’t worry.

Sexologist சின்னசாமி அவர்களை சந்தியுங்கள்.

S.K.Chinnaswamy.M.Sc.,
Dip in Acupuncture.,

Sexologist

0900 3456 829

 

ஆண்மை குறைவு · செக்ஸ் மருத்துவம்

முந்தி விந்து வந்தால் என்ன ?

 தாம்பத்திய உடலுறவில் ஏற்படுகின்ற திருப்த்தியானது இரு மனங்கள் சம்பந்தப்பட்டது. உறவில் ஈடுபடுகின்ற இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதாக , மற்றவரை திருப்திப் படுத்துபவராக இல்லாமல் இருப்பதே நிறைய இல்லற வாழ்வின் முறிவுகளுக்கு (Divorce ) காரணம் ஆகிவிடுகின்றது.
தன் துணையை திருப்திப் படுத்த முடியாமல் ஆண்களை மனசங்கடத்திற்கு உள்ளாக்கும் ஒரு பிரச்சினையே Premature Ejaculation எனப்படுகிறது. தமிழிலிலே சொல்வதானால் தம்பதிகள் உண்மையான திருப்தி நிலையை அடையும்  முன்பே ஆண் உச்ச நிலையை அடைந்து , விந்து  வெளியேற்றி விடுதல்.
இவ்வாறு பெண் உச்ச நிலை அடையும் முன்பே ஆண் உச்ச நிலை அடைவது , பெண்ணுக்கு போதிய திருப்தியை அளிக்காமல் சங்கடப்படுத்துவதுடன், ஆணின் மனதிலும் தன்னால் துணையை சந்தோசப் படுத்த முடியவில்லையே என்ற தாழ்வு மனநிலையை உருவாக்கி விடுகிறது. இதுவே அவர்களின் இல்லறத்தின் முறிவுக்கு முதல் படிநிலையாக அமைந்து விடலாம்.

உண்மையில் இது ஒரு பெரிய பிரச்சினையா?

இல்லை
இந்த முந்தி விந்து வெளிப்படும் நிகழ்வானது ஆண்களினிடையே மிகவும் பொதுவாகக் காணப்படும் பிரச்சினையாகும். நூறு ஆண்களை எடுத்துக் கொண்டால் முப்பது பேர் இந்தப் பிரச்சினையைக் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

என்ன காரணத்தால் இது ஏற்படுகிறது?

இது உடல் ரீதியாக உள்ள சில பிரச்சினைகள் , மனம் சம்பந்தப்பட்ட பலவீனம் பயம் இவற்றால் உண்டாகிறது . ஆணிடம்  ஏற்படுகின்ற அச்ச நிலை, ஆரம்ப காலத்தில் ஏற்படும் பதட்டம், தன்னால் ஒரு பெண்ணை திருப்தி படுத்த முடியுமா என்ற சந்தேகங்களே இந்த நிலையைத் தோற்றுவிக்கிறது.

இதனாலேயே உறவில் ஈடுபடத் தொடங்கிய காலத்தில் அநேகமான ஆண்கள் இதனால் பாதிக்கப் படுகின்றார்கள். இருந்தாலும் சற்று நாள் செல்ல அநேகமான ஆண்களால்    இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட முடிகிறது . தாழ்வு மனநிலை கொண்டவர்கள் தொடர்ந்து இதனால் பாதிக்கப் பட்டவர்களாகவே இருந்து  விடுகிறார்கள்.

சுய இன்பத்தில்(mastubation) ஈடுபடுவதால் இந்த நிலை ஏற்படுமா?

இல்லை
சுய இன்பத்தில்  இந்த நிலை உருவாகலாம் என்று ஒரு பிழையான கருத்தை நம்பும் ஆண்கள் ,தாங்கள் சிறுவயதில சுய இன்பத்தில் ஈடுபட்டதை எண்ணி  தங்களால் தன் துணையை திருப்திப் படுத்த முடியாமல் போய்விடும் என்ற அச்சத்தினாலேயே இந்தப் பிரச்சினைக்கு உள்ளாகி விடுகிறார்கள். சிலருக்கு அதிக சுய இன்பத்தால் பலவினமடைந்த ஆணுறுப்பின் திசுக்கள் விரைந்த விந்து வெளியேற்றத்துக்கு காரணமாகிறது.

இதற்கு என்ன தீர்வு?

இந்தப் பிரச்சினையில் இருந்து வெளிவருவதற்கு பெண்ணின் துணையும் நிச்சயமாகத் தேவை.

முதலில் ஆண் மனதளவில் தன்னைத் திடப்படுத்திக் கொள்வதோடு மனதை இலகுவாக்கிக் கொள்ள வேண்டும்.

எடுத்த எடுப்பிலேயே உடலுறவை  நோக்கி செல்லாமல் அதற்கு முந்திய Foreplay எனப்படும் காதல் விளையாட்டுகளில்  ஈடுபட்டு  உணர்வுகளைப் பரிமாரிக்கொள்ளவேண்டு. இதன் போது ஆணுறுப்பிலே தொடுவதை   இறுதிவரை தவிர்க்க வேண்டும்.

அடுத்ததாக ஆண் உறவில் ஈடுபடும் போது உச்சநிலை நெருங்கி வரும்போது புணர்ச்சிய நிறுத்தி சற்று மனதை இலகுவாக்கி(relax) மீண்டும் புணர்ச்சியை ஆரம்பித்து மீண்டும் உச்ச நிலை அடையும் நிலை வரும் போது புணர்ச்சியைத் தவிர்த்து சற்று ஓய்வெடுத்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நாளடைவில் இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

அடுத்தததாக புணர்ச்சியில் ஈடுபடும் போது உச்சநிலை நெருங்கி வரும்போது அந்த ஆணோ அல்லது அவனது துணையோ ஆண்குறியின் முனைப் பகுதியை சிறிது நேரம் அழுத்திப் பிடிக்க வேண்டும். மீண்டும் புணர்ச்சியில் ஈடுபட்டு உச்சநிலை நெருங்கி வரும்போது மீண்டும் முனைப்பகுதியை அழுத்திப் பிடிக்க வேண்டும்.
இதற்கு பெண்ணின் ஒத்துழைப்பும் நிச்சயம் தேவை.

இவ்வாறான செயல்கள் மூலமும் தீர்வு கிடைக்காவிட்டால் தம்பதிகள் இருவரும் பாலியல் மனநல வைத்தியர் ஒருவரை நாடி Sexologist  ஆலோசனையைப் பெறுவது உதவியாக இருக்கும்.
இதற்க்கு அருமையான மருந்துகள் நம் பாக்யா sexology   சென்டரில் கிடைக்கும் .

பெண்களின் உச்சகட்டம், PENIS,சுய இன்பம்,Masturbation,ஆண்மைசக்தி,ஆண் குறி,அந்தரங்கம்,orgasm,பாலியல் சந்தேகங்கள்,செக்ஸ் ஹார்மோன்,செக்ஸ் கல்வி-பயிற்சிகள்,

ஆண்மை குறைவு · சுய இன்பம் · செக்ஸ் மருத்துவம்

சுய இன்பம் ஆபத்தா ?

சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?

 

டீன் ஏஜ் வயதில் வரும் பிரச்சினைகளில் சுய இன்பமும் ஒன்று. அந்த வயதில் வரும் மிகச் சாதாரண பிரச்சினைதான் இது. அதிலிருந்து தப்பி விடுபவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருப்பார்கள், செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்கும், அதில் சிக்கியவர்கள் கதி அதோ கதிதான் என்ற எண்ணம் நிறைய பேருக்கு உள்ளது. இரண்டுமே தவறு.

சிறு வயது முதல் 25-30 வயது வரை சுய இன்பத்திற்கு அடிமையானவர்கள் நிறையப் பேர் உள்ளனர். அவர்கள் அனைவருமே செக்ஸ் வாழ்க்கையில் பின் தங்கினர் என்று கூற முடியாது. அது அவரவர் மனதைப் பொறுத்தது.

நமக்குள் ஏற்படும் செக்ஸ் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு வழிதான் இந்த சுய இன்பம். இயற்கையாகப் போக வேண்டிய உணர்வுகளை, செயற்கையாக நாம் வெளியேற்றுகிறோம், அவ்வளவுதான்.இதனால் நமது செக்ஸ் உணர்வுகளோ அல்லது செக்ஸ் உறவின்போதான செயல்பாடுகளையோ இது பாதிக்கும் என்று கூற முடியாது.

சிலருக்கு கவர்ச்சிகரமான பெண்களின் படங்களைப் பார்த்தால் உடனே செக்ஸ் உணர்வு அதிகரித்து சுய இன்பவம் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றும். அதை அடக்காமல் வெளியேற்றி விடுவது ஒரு வகையில் நல்ல விஷயம்தான்.

சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையானவர்களால் அதை விடுவது எளிதல்ல. ஏன், திருமணமான பிறகும் கூட சுய இன்பத்தைத் தொடருபவர்கள் நிறையப் பேர் உள்ளனர்.

சிலருக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் இருக்கலாம். அதாவது கவர்ச்சிகரமான படத்தைப் பார்த்தாலோ அல்லது அதுபோன்றவற்றை கேட்டாலோ, மனதில் நினைத்தாலோ கூட அவர்களுக்கு விந்தணு வெளியேறி விடும். அப்படிப்பட்டவர்கள் டாக்டரைக் கன்சல்ட் செய்யலாம்.

 

  • அதிக சுய இன்பப் பழக்கத்தால் முதுகுத்தண்டு பாதிப்பு, உடல் முழுவதும் களைப்பு, கைகள், கால்கள் கன உணர்வு, தன் முன் எந்தப் பெண் இருந்தாலும் காம உணர்வு தீ போல் அதிகரித்தல், வலியுடன் விறைப்பு ஏற்படுதல்(Priapism).
  • சுய இன்பப் பழக்கத்தால் ஞாபக மறதி அதிகரித்தல், தளர்ச்சி ஏற்படுதல், தொடர்ந்து உட்கார்ந்திருக்க அல்லது படுத்தே கிடக்க விரும்புதல்
  • சுய இன்பத்தின்போதோ, பின்னரோ வலிப்பு ஏற்படுதல், முழுமையான ஞாபக மறதி, அறிவுத்திறன் மழுங்குதல், தூக்கக் கலக்கம், கால்களில் கடும் பலவீனம், நிமிர்ந்து நிற்க இயலாத நிலை.
  • சுய இன்பப் பழக்கத்தால் உறுப்பு பலவீனம் அடைதல், உடல் தசைகளில் பலவீனம், மனக்குழப்பம், தலைசுற்றல், கை நடுக்கம்.
  • நீடித்த தொடர்ந்த சுய இன்பப் பழக்கத்தின் பின்விளைவாக தானாக விந்து ஒழுகுதல் (Spermattorrohea) பெண்கள் யாராவது அருகிலிருந்தால் அல்லது தொட்டுவிட்டால் பெண்களுடன் பேசினால் விந்து ஒழுகுதல், கடும் சோர்வடைதல், வாழ்க்கை மீது வெறுப்பு ஏற்படுதல்.
  • பாரிசவாயு போன்ற பலவீனமும், முதுகுவலியும்.
  • கண்கள் குழி விழுகுதல், கண்களைச் சுற்றி கருநீல நிறம் படர்தல், படபடப்பு, உடல், மனத்தளர்ச்சி, எந்த வேலையும் செய்ய முடியாதளவு முடங்கிக் கிடத்தல்.
  • சுய இன்பப் பழக்கத்துடன் எப்போதும் பாலுணர்வு பற்றியே எண்ணுதல், தாழ்வு மனப்பான்மை, குழி விழுந்த முகம், சிறு வியங்களுக்கும் கோபம், எரிச்சல், தனிமையை மட்டுமே விரும்புதல், இரவுகளில் விந்து ஒழுகுதல், முதுகு, இடுப்பு வலி ஏற்படுதல்.
  • நீண்டநாள் சுய இன்பப் பழக்கத்தின் விளைவாக ஆண்மைக் குறைபாடு ஏற்படுதல், உறுப்பு சிறுத்து, குளிர்ந்து, தளர்ந்தே இருத்தல்.
  • பருவமடையும் முன்னரே சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையாதல், தூக்கத்தில் சுய இன்பப் பழக்கத்தில் ஈடுபடுதல்.

மேற்சொன்ன பல கருத்துக்கள் மிகைப் படுத்த பட்டது போல இருந்தாலும் அதை ஒரு பட்டியலுக்காக இங்கே கொடுத்திருக்கிறேன்.ஒருவருக்கு அனைத்து பிரச்சனைகளும் வர வாய்ப்பு   இல்லை என்றாலும் இதில் எதோ 2 -3  இருந்தாலே நீங்கள் சிகிச்சை பெற்று நலமடைய இது   உதவும்  .

இப்படிப்பட்ட வேதனைகளை , சோதனைகளை

உண்மையா ,பொய்யா என்று ஆராயும் பலரின் மத்தியில் பாதிக்கப்பட்ட ஒருவர் நீங்களாக இருந்தால்  முறையான மருத்துவம் பெற உடனே வாருங்கள் .

சுய இன்பம் ஆபத்தா,காமசூத்ரா, சுய இன்பம், செக்ஸ் பிரச்சினைகள்,செக்ஸ் வாழ்க்கை,kamasutra, masturbation,sex life,sex problems,டீன் ஏஜ் வயதில்,உடல் ரீதியான பிரச்சினைகள்,கவர்ச்சிகரமான படம்,விந்தணு வெளியேறி விடும்,குழப்பம்,பயம் ,திருமணமான பிறகும் கூட சுய இன்பம்,